28 May 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

                   - (10-10-1)

பொருள்: புலாலை உண்பரை எமதுதர்கள் தீயாகிய நரகத்தில் எல்லோரும் காணுமாறு தள்ளி வைப்பார் 
 

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...